0
Image result for ஓம்புதல் தேற்றா தவர்
அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
 ஓம்புதல் தேற்றா தவர்.

சாலமன் பாப்பையா உரை:
பணம் இருந்த காலத்தில் மனக்கஞ்சம் இல்லாமல் பிறர்க்கு வழங்கியவர், இல்லாத காலத்தில் வரும் துன்பத்தினால் ஏழையாகி விட்டோமே என்று வருந்துவாரோ?.

Explanation:
Who boasted not of wealth, nor gave it all their heart,
 Will not bemoan the loss, when prosperous days depart.

கருத்துரையிடுக Disqus

 
Top