0
Related image
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
 சொரியினும் போகா தம.

சாலமன் பாப்பையா உரை:
எத்தனை காத்தாலும் நமக்கு விதி இல்லை என்றால், செல்வம் நம்மிடம் தங்காது. வேண்டா என்று நாமே வெளியே தள்ளினாலும் விதி இருந்தால் செல்வம் நம்மை விட்டுப் போகமாட்டாது.

Explanation:
Things not your own will yield no good, howe'er you guard with pain;
 Your own, howe'er you scatter them abroad, will yours remain.

கருத்துரையிடுக Disqus

 
Top