0
 Image result for வேள்வித் தீயில்
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
 ஆன்றாரோ டொப்பர் நிலத்து.

சாலமன் பாப்பையா உரை:
செவி உணவாகிய கேள்வியைப் பெற்றிருப்பவர் இப்பூமியில் வாழ்பவரே என்றாலும், வேள்வித் தீயில் கொடுக்கப்படும் நெய் முதலிய உணவைப் பெறும் விண்ணுலகத் தேவர்க்குச் சமமாவர்.

Explanation:

Who feed their ear with learned teachings rare,
 Are like the happy gods oblations rich who share.

கருத்துரையிடுக Disqus

 
Top