ஆன்றாரோ டொப்பர் நிலத்து.
சாலமன் பாப்பையா உரை:
செவி உணவாகிய கேள்வியைப் பெற்றிருப்பவர் இப்பூமியில் வாழ்பவரே என்றாலும், வேள்வித் தீயில் கொடுக்கப்படும் நெய் முதலிய உணவைப் பெறும் விண்ணுலகத் தேவர்க்குச் சமமாவர்.
Explanation:
Who feed their ear with learned teachings rare,
Are like the happy gods oblations rich who share.
கருத்துரையிடுக Facebook Disqus