0
கோடியில் ஒருவர்.........
 
கலக்கல் உதவி ஆய்வாளர்....

பெயர் : திலீபன்.....

இவர் காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வ்ருகிறார்....

நேர்மை.....மட்டுமே இவரது +++++++

இவர் வேலைக்கு சேர்ந்து மிகக்குறைந்த சர்வீஸ் காலத்தில் மிக் அதிகமான இட மாற்தல்களை பெற்றவர் இதுவைர் இவர் பெற்ற இட மாறுதல்கள்...

Avinashi --- 6 months
Sendamaram --- 18 days
AR palai --- 30 days
Sencottai --- 22 days
AR palai --- 2 days
Sencottai --- 24 days
SUSPENSION --- 33 DAYS
Kovilpatti (west) --- 58 days
tuticorin(central) --- 1 day
thalamuthunagar --- 93 days.
tuticorin (central) --- 136 days.....
Thiruchendur --- 253 days
AR tuty --- 13 days
Thiruchendur --- from 13.12.14
just now he was working in
ettayapuram p.s

இவர் சேர்ந்தமரத்தில் பணியில் சேர்ந்தபோதில் இருந்து கடைபிடித்துவரும் நேர்மையும் கண்டிப்புமே அதிகாரிகளின் எரிச்ச்லுக்கு காரணமாகி பல முறை இடமாறுத்ல் பெற்றதற்கு காரணம் என தகவ்ல்கள் வருகின்றன ...

 

இவர் செங்கோட்டையில் பணியாற்றியபோது அங்கு நடை பெற்ற சுவாரசியமான நிகழ்வுகள் இவரைப்பற்ரி தெரியப்படுத்தும் அது உங்களுக்காக இவரைபற்றி குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவந்த கட்டுரையில் உள்ளது கண்டிப்பாக படிக்க அதை படித்தால் இவரைப்பற்ரி தெரியும்...... இவர் செங்கோட்டையை விட்டு மாற்றப்பட்ட போது செங்கோட்டையில் கேக் வெட்டி , வெடி வெடித்து கொண்டாட்டங்களை சிலர் நிகத்தியது இவர் நேர்மைக்கும் கண்டிப்புக்கும் கிடைத்த பரிசு.....

 
இப்ப ஹை லைக்டா இவர் பண்னியது ....

பல காவல் நிலையங்களில் திருடு போய் கண்டுபிடித்த
நகைகளில் பாதிக்கும் குறைவாக வழங்கும் பல அதிகாரிகளுக்கு மத்தியில் .....
 
நேற்று எட்டையபுரம் பகுதியில் நடைபெற்ற விபத்தில் ஓட்டுனர் மரணமடைய அவருடன் வந்தவர்கள் படுகாயமடைந்தனர் தகவலறிந்து சென்ற திலீபன் அதிர்ச்சியிலும் விபத்தில் சிக்கிய வாகனத்தில் இருந்த 100 சவரன் நகை (தற்போதைய மதிப்பு சுமார் 20 லட்சத்திற்கும் மேல் ) ம்ற்றும் 7 ஆயிரம் பணத்தை கைப்பற்றி மறு நாள் விபத்தில் இறந்தவரின் மரு மகனை அழைத்து ஒப்படைத்துள்ளார் ஒரு குண்டுமணி குறையாமல்...

என்ன செய்யலாம் இவரை ......

கருத்துரையிடுக Disqus

 
Top